جزییات کتاب
இத்தொகுப்பியில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் தலித்துக்கள் வெவ்வேறு தளங்களில் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், ஆதிக்கச்சாதிகளுடன் முரண்படுவதும், எதிர்த்து நிற்பதும் என்று கலவையாக விவரித்துக்கொண்டு நிற்கின்றன. யதார்த்தமும் அதுவே. சில ஊர்களில் ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைக்கு இரையாகும் தலித்துகள் சில ஊர்களில் ஆதிக்கச் சாதியினரிடம் மோதிக்கொண்டு நிற்கின்றனர். எத்தனைக் காலங்களுக்குத்தான் அடங்கிக் கிடக்கமுடியும் அவர்களால்? தலித்துக்கள் எழுந்து நிற்கிறார்கள் என்றாலே ஆதிக்கச்சாதிக்காரர்களுக்கு அவமானம்தானே.
---
தெரிந்தவன் - அபிமானி
-
சிறுகதைகள்