جزییات کتاب
குஜராத்தி மூலநூல் 30,000 வார்த்தைகளைக் கொண்டது. 1909-இல் காந்திஜி இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு 'கில்டோனன் காஸில்' என்ற கப்பலில் திரும்புகையில், அப்பிரயாண காலத்தில் கப்பலில் கிடைத்த காகிதத்தைக் கொண்டே இதை எழுதி முடித்தார். காந்திஜி நவம்பர் 13-ஆம் தேதி எழுத ஆரம்பித்து, நவம்பர் 22-ஆம் தேதி முடித்தார். இரவு பகல் முழுவதும் இவ்வேலையிலேயே ஈடுபட்டிருந்தார். அவருடைய கையெழுத்துப் பிரதி 271 பக்கங்களைக் கொண்டது. இதில் சுமார் 50 பக்கங்களைத் தமது இடது கையினாலேயே எழுதினார்.
--------
இந்திய சுயராஜ்யம் - மகாத்மா காந்தி - தமிழில்: ரா. வேங்கடராஜூலு
درباره نویسنده
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Gandhi.jpg/36px-Gandhi.jpg)
مهانداس کارامچاند گاندی (به انگلیسی: Mohandas Karamchand Gandhi) (به خط دوناگری: मोहनदास करमचन्द गांधी؛ گجراتی: મોહનદાસ કરમચંદ ગાંધી؛ زاده: ۲ اکتبر ۱۸۶۹ - درگذشت: ۳۰ ژانویه ۱۹۴۸) (۱۰ مهر ۱۲۴۸ - ۹ بهمن ۱۳۲۶) رهبر سیاسی و معنوی هندیها بود که ملت هند را در راه آزادی از استعمار امپراتوری بریتانیا رهبری کرد.